செய்தி : தசதரன் செப். 11.09.2015 கூலிம் டப்ளின் தோட்ட மண்ணின் மைந்தர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி எதிர்வரும் 16.09.2015ஆம் நாள் புதன்கிழமை காலை மணி 1100க்கு மேல் டப்ளின் தோட்ட மண்ணின் மைந்தர்கள் ஒன்று கூடல் நிகழ்வு தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானதிற்கு அருகில் உள்ள பொது மண்டபத்தில் நடைப்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு செயலாளர் டாக்டர் எம்.முரளி தெரிவித்தார். இந்த நிகழ்வினை டப்ளின் தோட்ட மண்ணின் மைந்தர்கள் குழுவின் தலைவரும்,கூலிம் பண்டார் பாரு அரசாங்க சார்பற்ற ஒருங்கிணைப்பு தலைவர் மக்கள் முரசு கோவி.தியாகராஜன் அவர்களின் தலைமையில் ஆறாம் ஆண்டாக நடைபெறவுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஒன்று கூடல் நிகழ்வு வெளியூர்களில் இருக்கும் டப்ளின் தோட்ட மண்ணின் மைந்தர்கள் மத்தியில் ஒரு சிறந்த உறவு பாலமாக அமையும் என்று டாக்டர் எம்.முரளி தெரிவித்தார்.இந்த நிகழ்வில் சிறப்பு அங்கமாக நட்பு முறையிலான காற்பந்து போட்டி தோட்ட மண்ணின் மைந்தர்களுக்கும் கூலிம் மாவட்ட காவல் துறையினருக்கும் மத்தியில் நடைபெறுவதுடன்,கோல்ப் போட்டியும் உடன் ஏ...
Posts
Showing posts from 2015
- Get link
- X
- Other Apps
செய்தி : தசதரன் ஆக : 24 பினாங்கு பினாங்கு மாநிலத்தில் வீடுகளின் விலையேற்றம் மாநில கெராக்கான் கட்சி கண்டனம் . பினாங்கு மாநிலத்தில் வீட்டின் விலைகள் கட்டுபாட்டில் இல்லாமல், 50% சதவிகிதம் விலையேற்றம் கண்டுள்ளது குறித்து, பினாங்கு மாநில மக்களிடையே சினம் அடைய செய்திருப்பதாக பினாங்கு மாநில கெராக்கான் கட்சி கண்டனம் தெரிவித்தது. வீடுகளின் நிர்ணயிக்கபட்ட விலைகளை காட்டிலும் ,கூடுதலாக சில குறிப்பிட்ட குத்தகையாளர்கள் ஈடுபட்டுள்ளதை,மாநில அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டு பினாங்கு மாநில சட்ட ஆலோகசரும்,பொது பூகார் பிரிவின் இளைஞர் பகுதி தலைவர் ஜேசன் லூ வன்மையாக சாடினார். கடந்த 2014ஆம் ஆண்டு இங்குள்ள பாயா தெருபோங் பகுதியில் 750 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடுகளின் விலைகளை மாநில அரசாங்கம் 200.000 என்ற விலையில் விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும்,தற்போது அந்த வீடுகளின் விலை 295.000 என்ற தொகைக்கு விற்பனை செய்வதாக ஜேசன் லூ சுட்டிக் காட்டினார், இதனிடையே 850 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடுகளின் விலைகள்...
லோகோஸ் ஹோப் மிதவை உல்லாச கப்பலில் புத்தக கண்காட்சி
- Get link
- X
- Other Apps
செய்தி : ஆர்.தசதரன் செப் : 13.09.2015 ஜோர்ஜ் டவுன் லோகோஸ் ஹோப் மிதவை உல்லாச கப்பலில் புத்தக கண்காட்சி லோகோஸ் ஹோப் உல்லாச கப்பல் ஜெர்மனி நாட்டை தலமாக கொன்ட உல்லாச கப்பல்.இந்த கப்பல் ஒரு தொண்டுழிய நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலாகும்.இந்த கப்பல் 1973 ஆம் அண்டு உருவாக்க பட்டது .உலகை வளம் வரும் மிதக்கும் "புத்தக கப்பல்" என்ற பெயரும் இந்த கப்பலுக்கு உண்டு. இக்கப்பலின் சிறப்பு ஆயிரத்துக்கு மேற்பட்ட தலைப்புகளில் என்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்களை காட்சிப் பொருளாக இன்தக் கப்பலில் வைக்கபட்டுள்ளது.இக்கப்பல் தற்போது ஜோர்ஜ் டவுன் சுவேர்ட்ஹெம் துறைமுகத்தில் வந்து இறங்கியுள்ளது. பொதுமக்கள் இந்த கப்பலில் உள்ள புத்தகங்களை பார்வையிடுவதுடன் வாங்கவும் முடியும்.காலை மணி 9.30 முதல் இரவு மணி 9.30 வரை இந்த கப்பலில் சென்று புத்தகங்களை காண முடியும் என்று இந்த கப்பலின் தகவல் தொடர்பு பேச்சாளர் ஆய்வி சூ நண்பனிடம் தெரிவித்தார். பட விளக்கம் 1.லோகோஸ் ஹோப் தோற...
- Get link
- X
- Other Apps
செய்தி :தசதரன் த செப் : 12.09.2015 புக்கிட் மெர்தாஜம் ஓன் ஹோப் தொண்ழியா சமூக நல இயக்கத்தின் நற்சேவைகள் புக்கிட் மெர்தாஜம் கோத்தா பெர்மாய் பகுதியில் உள்ள ஓன் ஹோப் தொண்டுழிய இயக்கம் ஒரு சமூக நல இயக்கமாகும்.இந்த இயக்கம் கடந்த 10ன் ஆண்டுகளாக புக்கிட் மெர்தாஜம் பகுதியில் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது.இந்த இயக்கத்தின் சிறப்புகளில் ஒன்று எல்லா சமூக மக்களுக்கும் சேவை செய்வதையே தலையாக சேவையாக கருதுகிறது,இதன் மூலம் இந்த இயக்கம் மற்ற இயக்கங்களை காட்டிலும் தனி சிறப்பு வாய்ந்த இயக்கமாக திகழ்ந்து வருகின்றது .இந்த இயக்கதின் மூலமாக நம் இந்தியர்கள் பயன் அடைந்து உள்ளதாக கூறுகிறார் இந்த இயக்கத்தின் தலைவர் சுவா சூய் ஹௌ. இந்த இயக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழம...
- Get link
- X
- Other Apps
செய்தி : தசதரன் செப் : 10.10.2015 பட்டர்வொர்த் பினாங்கு பாலத்தில் ரொக்கத்திற்கு பதிலாக மின்னணு முறை அமல் பினாங்கு பாலத்தில் ரோக்கமிள்ளது மின்னணு முறையிலான பணம் மட்டுமே செலுத்தும் முறை நேற்று நண்பகல் இருந்து சுமூகமாக தொடங்கியது . வாகனஓட்டிகள் மத்தியில் பணமில்லா பரிமாற்றங்கள் எந்த வித பிரச்சனைகளும் எழும்பவில்லை. மின்னியல் முறையில் ஸ்மார்ட் தேக் (SmartTAG)அல்லது ஸ்மார்ட் தேக் கார்டுகளை பயன்படுத்தி பயணத்தை மேற்கொண்டனர். நேற்று பிளஸ் தலைமை இயக்க அதிகாரி முகமது புவாட் குசைரி முதல் பத்து வாகன ஓட்களுக்கு இலசமாக பினாங்கு பாலத்தில் செல்ல மின்னணு அட்டைகளை 'விநியோகித்து மின்னணு முறையை பார்வையிட்டார்.மின்னணு முறையை அமல் படுத்துவதன் மூலம் 50 % சதவீத போக்குவரத்து நெரிசலை குறைக்க வலி வகுக்கும் என்றும் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் சொ...
- Get link
- X
- Other Apps
செய்தி : தசரதன் செப் : 10.09.2015 பினாங்கு நாம் தமிழர் இயக்க தலைவர் பா.த.மகாலிங்கம் பி.ஜே கே.விருது பெற்றார். பினாங்கு மாநில நாம் தமிழர் சமூகநல இயக்கத்தின் தலைவர் பா.த மகாலிங்கத்திற்கு பினாங்கு மாநில ஆளுனர் துன் டத்தோ ஸ்ரீ உத்தமா ஹாஜி அப்துல் ரஹ்மான் ஹாஜி ஹர்ஷாட் அவர்களின் 77 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்றைய முன்தினம் பி.ஜேகே. விருது வழங்கி கௌரவிக்கபட்டது.சிறந்த சமூக சேவையாளருமான இவர்,இந்து சங்கம்,பினாங்கு மாநில நாம் தமிழர் சமூகநல இயக்கம் போன்றவதில் சிறந்த சேவை செய்ததின் பேரில்,இந்த விருதை பினாங்கு மாநில துணை முதல்வர் பி.இராமசாமி கிடைக்க மாநில அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்தார். பட விளக்கம் பா.த.மகாலிங்கம் தனது துணைவியார் செல்வியுடன்